29.3 C
Jaffna
April 13, 2025
Pagetamil
இலங்கை

சுமந்திரனை கடுமையாக குற்றம்சாட்டிய மாவை

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் தற்போது வவுனியாவில் நடைபெற்று வருகிறது. மதிய போசன இடைவெளியின் பின்னர் கூட்டம் ஆரம்பமாகி, தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் ஆராயப்பட்டு வருகிறது.

காலையில் கூட்டம் ஆரம்பித்த பின்னர், கட்சி மீதான வழக்கு விவகாரங்கள் ஆராயப்பட்டது.

இதன்போது, கட்சித்தலைவர் மாவை சேனாதிராசா வழக்கத்தை மீறி, சுமந்திரன் மீது குற்றம்சாட்டி கடும்தொனியில் பேசியுள்ளார். கட்சியின் தற்போதைய சிக்கலான நிலைமைக்கு சுமந்திரனே காரணமென குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றிய முழுமையான விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

இதையும் படியுங்கள்

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவு வெளியாவதில் மாற்றம்!

Pagetamil

கூரை சூரிய மின்சக்தி அமைப்பு வைத்திருப்பவர்களிற்கு மின்சாரசபையின் அறிவிப்பு!

Pagetamil

ஜேவிபி வேறு… என்.பி.பி வேறாம்; ஜேவிபிக்கு கிடைத்த யாழ்ப்பாண காமராஜரின் உலகமகா உருட்டு!

Pagetamil

ஊழலற்ற உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்க சங்கிற்கு வாக்களியுங்கள்: சந்திரகுமார் வேண்டுகோள்

Pagetamil

யாழில் சர்ச்சைக்கு பதிலளிக்காமல் நழுவிச் சென்ற அமைச்சர்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!