Pagetamil
இலங்கை

பல்கலைக்கழக ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம்!

பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் செய்தனர்.

நீர்த்தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சந்தியை விட்டு வெளியேறி தற்போது அதிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களிடம் பணம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகனுக்கு விளக்கமறியல்!

Pagetamil

உண்டியல் குலுக்கி மீண்டும் கல்லா கட்ட நினைக்கும் ஊசிக்கோஸ்டி!

Pagetamil

சந்தேகநபர்களை கைது செய்ய வேண்டாமென அறிவித்தல்

Pagetamil

பட்டலந்த கொடூரம் பற்றி ரணிலின் விளக்கம்

Pagetamil

மழை, மின்னல் எச்சரிக்கை

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!