26.3 C
Jaffna
March 16, 2025
Pagetamil
இலங்கை

யாழில் மொட்டு அமைப்பாளர் மாயம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரை காணவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வட்டுக்கோட்டை அமைப்பாளர் திரிலோகநாதன் என்பவரை ஜந்து நாள்களாக காணவில்லை என தெரிவித்து அவரது மனைவி முறைப்பாடளித்துள்ளார்.

முறைப்பாடு தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மக்கள் பணத்தை எப்படியெல்லாம் ஏப்பமிட்ட ரணில்: வெளியான அதிர்ச்சி தகவல்!

Pagetamil

பிள்ளையான்- வியாழேந்திரன் உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணி

Pagetamil

சொன்னபடி செயற்பட தவறும் ஜேவிபி: பேராயர் அதிருப்தி

Pagetamil

5 மாகணங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

Pagetamil

துணை இராணுவக்குழுவை இயக்கிய தேசபந்து தென்னக்கோன்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!