Pagetamil
இலங்கை

பல்கலைக்கழக ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம்!

பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் செய்தனர்.

நீர்த்தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சந்தியை விட்டு வெளியேறி தற்போது அதிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல்!

Pagetamil

தென்னக்கோனின் வீட்டில் 1,000 மதுபானப் போத்தல்கள்!

Pagetamil

யாழில் தமிழ் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் ஜேர்மன் பெண்

Pagetamil

காரைநகரில் மான் பாயுமாம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!