தியத்தலாவவில் இடம்பெற்ற ஃபெக்ஸ்ஹில் மோட்டார் பந்தய போட்டியில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
பந்தயத்தின் போது கார் ஒன்று பாதையை விட்டு விலகியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் சுமார் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1