25 C
Jaffna
February 5, 2025
Pagetamil
இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முடிவு அடுத்த வாரம்!

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தமக்கு பல கோரிக்கைகள் கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) மத்திய செயற்குழு உறுப்பினர்களால் பெரும் எண்ணிக்கையிலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மகா சங்கத்தினர் உட்பட பல மதத் தலைவர்களும் தன்னிடம் இதேபோன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து அடுத்த வாரம் தனது முடிவை அறிவிப்பதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கைக்கான ருவாண்டா உயர் ஸ்தானிகர் – பிரதமரை சந்திப்பு

east tamil

யு.எஸ்.ஏ.ஐ.டி. நிதியுதவிகள் குறித்த விரிவான விசாரணை அவசியம் – நாமல்

east tamil

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடியேற்றி போராட்டம்

Pagetamil

வன்னி ஆசிரியர்கள் வன்னியிலேயே சேவை செய்ய வேண்டும் – ரவிகரன் எம்.பி

east tamil

கரட் விற்பனை சிக்கலில் பதுளை விவசாயிகள்!

east tamil

Leave a Comment