Pagetamil
இலங்கை

வவுனியாவில் நீரில் மிதக்கும் சடலம்!

வவுனியா, ஓமந்தை பகுதியில் உள்ள நீர் நிலையொன்றில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஓமந்தை, நாவற்குளத்தில் உள்ள கல்குவாரியில் காணப்படும் நீர் நிலையிலேயே இன்று (5) காலை சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதே பகுதியை சேர்ந்த அருணாச்சலம் சிவராசா (68) என்ற முதியவரே சடலமாக காணப்பட்டார்.

தனித்து வாழ்ந்து வந்த இந்த முதியவர், அந்த நீர் நிலையில் குளிப்பது வழக்கம். அவரது உறவினரான இளைஞன் ஒருவர் முதியவரின் வீட்டுக்கு நேற்று சென்ற போது, அவரை வீட்டில் காணவில்லை. இதையடுத்து இன்று தேடுதல் மேற்கொண்ட போது, நீர்நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் கொடுமை செய்த குற்றச்சாட்டில் பொறுப்பதிகாரி கைது

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

இலங்கைக்கான ருவாண்டா உயர் ஸ்தானிகர் – பிரதமரை சந்திப்பு

east tamil

யு.எஸ்.ஏ.ஐ.டி. நிதியுதவிகள் குறித்த விரிவான விசாரணை அவசியம் – நாமல்

east tamil

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடியேற்றி போராட்டம்

Pagetamil

Leave a Comment