26.5 C
Jaffna
March 19, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சியில் வாய்க்காலுக்குள் பாய்ந்த பேருந்து!

கிளிநொச்சியில் தனியார் பேருந்து ஒன்ற வேக கட்டுப்பாட்டை இழந்து, மின்கம்பத்தை முறித்துக் கொண்டு வாய்க்காலுக்குள் பாய்ந்துள்ளது.

கண்டாவளை பகுதியில் இன்று (27) இந்த சம்பவம் நடந்தது.

தனியார் பேருந்து ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின் கம்பத்தை உடைத்துக் கொண்டு காவாய்க்காலுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களிடம் பணம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகனுக்கு விளக்கமறியல்!

Pagetamil

உண்டியல் குலுக்கி மீண்டும் கல்லா கட்ட நினைக்கும் ஊசிக்கோஸ்டி!

Pagetamil

சந்தேகநபர்களை கைது செய்ய வேண்டாமென அறிவித்தல்

Pagetamil

பட்டலந்த கொடூரம் பற்றி ரணிலின் விளக்கம்

Pagetamil

மழை, மின்னல் எச்சரிக்கை

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!