Pagetamil
கிழக்கு

கால்வாய்க்குள் பாய்ந்த ஜீப்

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் ஜீப் ஒன்று கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

கந்தளாய், சேருவில வீதியில் பேராறு பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இதில்,  எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து ஜீப்பை கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாட்டிறைச்சி விலையை ரூ.1700 ஆக குறைப்பதற்காக தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக்குழு!

Pagetamil

யானைகளின் முற்றுகைக்குள் சிக்கியர் மீட்பு!

Pagetamil

பிள்ளையான்- வியாழேந்திரன் உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணி

Pagetamil

மூதூர் இரட்டைக் கொலை: 15 வயது சிறுமி கைது!

Pagetamil

இரு பெண்கள் வெட்டுக்காயத்துடன் சடலங்களாக மீட்பு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!