24.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
கிழக்கு

15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 18 வயது இளைஞனுக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோம் மேற்கொண்ட 18 வயது உடைய இளைஞன் ஒருவரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (26) வாழைச்சேனை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

15 சிறுமியை காதலித்து வந்த 18 வயது இளைஞன் திருமணம் முடிப்பதாக கூறி, பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து இளைஞனை 25 ஆம் திகதி கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட இளைஞனை நேற்று (26) வாழைச்சேனை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சம்மாந்துறை நெற் களஞ்சியசாலை திறந்து வைப்பு

east tamil

UPDATE – களுவாஞ்சிகுடியில் சடலம் மீட்பு

east tamil

களுவாஞ்சிகுடியில் சடலம் மீட்பு

east tamil

முறக்கொட்டாஞ்சேனை விபத்து – ஒருவர் பலி

east tamil

கல்முனையில் 12Kg கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

east tamil

Leave a Comment