பூநகரி பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்பட்ட பல்லவராயன் மன்னனின் சிலை திறந்து வைக்கப்பட்டது.
இன்று (5) காலை 10.30 மணியளவில் பூநகரி பிரதேச சபை செயலாளர் தயாபரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சிலையை திறந்து வைத்தார்.