25 C
Jaffna
February 5, 2025
Pagetamil
இலங்கை

தலைமன்னார் கடலில் மிதந்து வந்த 7 கோடி ரூபா தமன்னாவிடம் சிக்கியது!

தலைமன்னாரம், வெலிப்பாறையை அண்மித்த கடற்பரப்பில் இன்று (2) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான 4 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பலான தமன்னா, தலைமன்னார், வெலிப்பாறை கடற்பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடலில் மிதந்த பையை அவதானித்து ஆய்வு செய்ததில் 4 கிலோ 500 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஐஸ் போதைப்பொருள் நான்கு பார்சல்களில் பொதி செய்யப்பட்டிருந்தது.

இந்த ஐஸ் போதைப்பொருளின் மொத்த பெறுமதி 67.5 மில்லியன் ரூபாவாகும் என நம்பப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கைக்கான ருவாண்டா உயர் ஸ்தானிகர் – பிரதமரை சந்திப்பு

east tamil

யு.எஸ்.ஏ.ஐ.டி. நிதியுதவிகள் குறித்த விரிவான விசாரணை அவசியம் – நாமல்

east tamil

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடியேற்றி போராட்டம்

Pagetamil

வன்னி ஆசிரியர்கள் வன்னியிலேயே சேவை செய்ய வேண்டும் – ரவிகரன் எம்.பி

east tamil

கரட் விற்பனை சிக்கலில் பதுளை விவசாயிகள்!

east tamil

Leave a Comment