29.3 C
Jaffna
April 13, 2025
Pagetamil
இலங்கை

காணி மோசடி வழக்கில் யாழ் சட்டத்தரணியின் விளக்கமறியல் நீடிப்பு!

காணி மோசடி வழக்கில் கைதான சட்டத்தரணியின் விளக்கமறியலை நீடித்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

காணி மோசடி வழக்கில் கோண்டாவிலை சேர்ந்த சட்டத்தரணி கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே ஒரு காணி மோசடி வழக்கில் கைதானவர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், மற்றொரு காணி மோசடி வழக்கில் சிக்கி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது,  அவரை மேலும் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதையும் படியுங்கள்

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவு வெளியாவதில் மாற்றம்!

Pagetamil

கூரை சூரிய மின்சக்தி அமைப்பு வைத்திருப்பவர்களிற்கு மின்சாரசபையின் அறிவிப்பு!

Pagetamil

ஜேவிபி வேறு… என்.பி.பி வேறாம்; ஜேவிபிக்கு கிடைத்த யாழ்ப்பாண காமராஜரின் உலகமகா உருட்டு!

Pagetamil

ஊழலற்ற உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்க சங்கிற்கு வாக்களியுங்கள்: சந்திரகுமார் வேண்டுகோள்

Pagetamil

யாழில் சர்ச்சைக்கு பதிலளிக்காமல் நழுவிச் சென்ற அமைச்சர்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!