Pagetamil
இலங்கை

வவுனியாவில் இரவில் தீ வைத்த மர்ம நபர் யார்?

வவுனியா – இரட்டைபெரியகுளம் நுவர பிரதான வீதிக்கு அருகில் நேற்று (24) இரவு தீ பரவியுள்ளது.

தீயினால் தொலைபேசி வயரிங் அமைப்பு மற்றும் வீதியோரங்களில் சிவில் பாதுகாப்பு அமைப்பினரால் நடப்பட்டிருந்த பல மரங்களும் எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த வீதியில் பயணித்த நபர் ஒருவர் தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரட்டைபெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களிடம் பணம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகனுக்கு விளக்கமறியல்!

Pagetamil

உண்டியல் குலுக்கி மீண்டும் கல்லா கட்ட நினைக்கும் ஊசிக்கோஸ்டி!

Pagetamil

சந்தேகநபர்களை கைது செய்ய வேண்டாமென அறிவித்தல்

Pagetamil

பட்டலந்த கொடூரம் பற்றி ரணிலின் விளக்கம்

Pagetamil

மழை, மின்னல் எச்சரிக்கை

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!