Pagetamil
இலங்கை

அடுத்த ஒன்றரை மாதங்களில் 3 எரிபொருள் கப்பல்கள் இலங்கை வரும்!

அடுத்த ஒன்றரை மாதங்களில் டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றிய மூன்று கப்பல்கள்
இலங்கையை வந்தடைய உள்ளதாக இந்தியன் ஓயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் முதல் கப்பல் இம்மாதம் 13 முதல் 15 க்கு இடையிலும், இரண்டாவது கப்பல் இம்மாதம் 29 முதல் 31 க்கு இடையிலும்,  மூன்றாவது கப்பல் ஓகஸ்ட் 10 முதல் 15 க்கு இடையிலும் இலங்கையை வந்தடையும் என்று  தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களிடம் பணம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகனுக்கு விளக்கமறியல்!

Pagetamil

உண்டியல் குலுக்கி மீண்டும் கல்லா கட்ட நினைக்கும் ஊசிக்கோஸ்டி!

Pagetamil

சந்தேகநபர்களை கைது செய்ய வேண்டாமென அறிவித்தல்

Pagetamil

பட்டலந்த கொடூரம் பற்றி ரணிலின் விளக்கம்

Pagetamil

மழை, மின்னல் எச்சரிக்கை

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!