Pagetamil
இலங்கை

யாழில் முகம் சிதைந்த நிலையில் வீதியோரம் சடலம்!

யாழில் வீதியோரம் சடலம் ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

பொன்னாலை – பருத்தித்துறை வீதியில், பொன்னாலைக்கும் திருவடிநிலைப் பகுதிக்கும் இடைப்பட்ட இடத்திலேயே  சடலம் மீட்கப்பட்டது.

சடலத்தின் முகம் சிதைவடைந்து அடையாளம் காண முடியாத நிலையில்   காணப்படுகின்றது.

சடலத்தின் அருகில் மோட்டார் சைக்கிளும் காணப்படுகிறது.

தலைக்கவசம் அணியாமல் வேகமாக வந்தவர் விபத்திற்குள்ளாகினாரா அல்லது ஏதேனும் குற்றச்சம்பவமா என்பது தொடர்பில்  இளவாலைப்  பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்!

Pagetamil

இலங்கையின் ஒற்றைக்கண் சிறுத்தையின் புகைப்படத்தை மோடிக்கு பரிசளித்த சஜித்!

Pagetamil

மோடியின் இலங்கை வருகை: புதிய காட்சிகளும் கவனிக்க வேண்டிய யதார்த்தங்களும்

Pagetamil

குனிந்து காட்டிய அநாகரிகம்… வட்டுக்கோட்டை பொலிசாரிடமிருந்து பொதுமக்களை காப்பாற்றுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்!

Pagetamil

அனுர, மோடி திறந்து வைத்த திட்டங்கள்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!