Pagetamil
கிழக்கு

கிண்ணியா படகு விபத்தில் காயமடைந்த மேலுமொரு பெண் மரணம்!

கிண்ணியா- குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் காயமடைந்த மேலுமொரு பெண் உயிரிழந்துள்ளார்.

கிண்ணியா- குறிஞ்சாக்கேணி படகுப்பாதையில் கடந்த நவம்பர் 23ஆம் திகதி நிகழ்ந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். பின்னர், காயமடைந்திருந்த சிறுமியொருவரும் உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த மேலுமொரு பெண்ணும் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சகரியா ஹலிஷா (40) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளர்.

இவரது 6 வயதான மகன் பதுர்தீன் முகமது வஹீத்படகு விபத்தில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிண்ணியா படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

தாயை கொன்ற மகன்

Pagetamil

AI மூலம் யுவதிகளின் நிர்வாண படங்களை உருவாக்கிய இளைஞன் கைது!

Pagetamil

இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனை

Pagetamil

நிலாவெளியில் பொலிசாருடன் கயிறு இழுத்த இளைஞர்கள்… 10 பேருக்கு வலைவீச்சு!

Pagetamil

தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் போராட்டம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!