26.5 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இந்தியா

டெல்கியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் பயங்கரவாதி கைது!

டெல்லி லக்ஷ்மி நகர், ரமேஷ் பார்க் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதியொருவரை போலீசின் சிறப்பு பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்தது.

மொஹமட் அஸ்ரஃப் என்ற அந்த நபர், இந்திய போலி அடையாள அட்டையுடன் வாழ்ந்து வந்தார்.

ஏகே 47 ரக துப்பாக்கி, மேலதிக மகசீன், 60 தோட்டாக்கள், ஒரு கைக்குண்டு, 2 சிறிய துப்பாக்கிகள், அவற்றின் 50 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து, பண்டிகை காலத்தை முன்னிட்டு தலைநகர் முழுவதும் சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட நெரிசலான பகுதிகளில் ரோந்து பணியை டெல்லி போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

முக்கிய பகுதிகளில், காவல்துறை நாசவேலை தடுப்பு சோதனைகளை நடத்துகிறது. சந்தேகத்திற்குரிய பகுதிகளில் கூடுதல் சோதனையிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவி

east tamil

உணவு முடிந்ததால் திருமணத்தை நிறுத்தி மாப்பிள்ளை வீட்டார்: பொலிஸ் நிலையத்தில் நடந்த திருமணம்!

Pagetamil

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

மது போதையில் மதகுரு

east tamil

​​காதலியை கொன்று உடலை பதப்படுத்தி வைத்த மருத்துவர்: 3 மாதங்களுக்கு பின்னர் சிக்கியது எப்படி?

Pagetamil

Leave a Comment