29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

ரிஷாத்திற்கு கையடக்க தொலைபேசி வழங்கிய சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு நடந்த கதி!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு கைபேசியை வழங்கியதாகக் கூறப்படும் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் பணியாற்றிய ஒரு சிறைச்சாலை உத்தியோகத்தர் இடம் மாற்றப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க, ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு தொடர்பு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதியுதீனிடம் நேற்று கையடக்க தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

Leave a Comment