கொரோனா தொற்றினால் இளம் தம்பதி பலி: 5 வயது பிள்ளை நிர்க்கதி!

Date:

கிரிபத்கொட பகுதியில் கொரோனா தொற்றிற்குள்ளாகி இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். அவர்களது 5 வயது பெண் குழந்தை நிர்க்கதியாகியுள்ளது.

கிரிபத்கொடவில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்த தனஞ்சய அனுருத்த (36) மற்றும் 27 வயதான அவரது மனைவி ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

தனஞ்செய கடந்த 22 ஆம் திகதி கொரோனா தொற்றால் இறந்தார். அவரது மனைவி நேற்று (25) காலை இறந்தார்.

அவர்களின் ஐந்து வயது மகள் இப்போது நிர்க்கதியாகியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்