25 C
Jaffna
February 6, 2025
Pagetamil
கிழக்கு

வாழைச்சேனை வாழையில் அதிசயம்… பொத்தியில்லை, பூவில்லை!

வாழைச்சேனை பிரதேசத்தில் வாழை மரம் ஒன்றில் வாழைப்பொத்தியோ, பூவோ வராமல், வாழை காய்த்துள்ளது.

வாழைச்சேனை கல்குடா வீதியில் வசிக்கும் தம்பிராசா திருஞானசெல்வம் என்பவரின் வீட்டுத் தோட்டத்திலேயே இவ்வாறு வாழை குலை போட்டுள்ளது.

வழக்கத்துக்கு மாறாக இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தை அப்பிரதேச மக்கள் பலரும் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

-எஸ்.குகதர்ஷன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

கல்முனையில் 12Kg கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

east tamil

திருகோணமலையில் நேரிய பெற்றோரியம் பயிற்சி

east tamil

வாழைச்சேனையில் குடும்பத் தகராறு காரணமாக 63 வயது நபர் கொலை

east tamil

திருகோணமலையில் அனைத்து மத உரிமைகள் பாதுகாப்பிற்கான அமைப்பினால் சுதந்திர தின நிகழ்வு

east tamil

மட்டக்களப்பில் மூவின மக்களின் பங்கேற்புடன் சுதந்திர தின கொண்டாட்டம்!

east tamil

Leave a Comment