இவரை அடையாளம் காண உதவுங்கள்!

Date:

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பொலிஜ் பிரிவில் வசித்து வந்த யுவதியொருவர் காணாமல் போயுள்ளார்.

கட்டுவன் மேற்கு, தெல்லிப்பளை அய்யனார் கோவிலடி பகுதியில் வசித்து வரும் செல்வராசா கீர்த்தனா (27) என்பவர் நேற்று (25) மாலை 4.30 மணியளவில் வீட்டில் இருந்து துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

மனநிலை பாதிக்கப்பட்ட இவர் ரோஸ் நிற பஞ்சாபி அணிந்திருந்தார்.

இவரை எங்கு கண்டாலும் உடனடியாக கீழுள்ள தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்.

0762896596
0765874880
0763156488

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஆற்றில் குதித்த மாணவி: மூத்த மாணவர்கள் 4 பேர் கைது!

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவி ஒருவர், பகிடிவதையை தாங்க முடியாமல்,...

கிளிநொச்சியில் பொலிசார் முன்னிலையிலேயே வீதி ஒழுங்கை மீறி குரங்கு வித்தை காட்டிய தனியார் பேருந்து சாரதி! (Video)

கிளிநொச்சி- அக்கராயன் பகுதியில் போக்குவரத்து பொலிசாரின் முன்னிலையிலேயே, வீதி ஒழுங்குகளை மீறி-...

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுப்பு – ‘தக் லைஃப்’ வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

கன்னடம் குறித்து தான் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கோர நடிகர் கமல்ஹாசன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்