Pagetamil
இலங்கை

மணிவண்ணன் கைது பாசிசத்தின் உச்சம்: கஜேந்திரகுமார் கண்டனம்!

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள மாநகரசபை முதல்வரை உடனடியாக விடுதலை செய்யுமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இது குறித்து தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இந்த ஆட்சியின் கடுமையான இன மற்றும் அரசியல் பாதுகாப்பின்மை பாசிசத்தை நோக்கிய ஒரு நிலையான பாதையில் தவிர்க்க முடியாத அளவுக்கு உயரத்தை எட்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

விசாரணைக்கு பயந்து மாணவனின் வகுப்புத்தடையை நீக்கிய துணைவேந்தர்!

Pagetamil

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்!

Pagetamil

இலங்கையின் ஒற்றைக்கண் சிறுத்தையின் புகைப்படத்தை மோடிக்கு பரிசளித்த சஜித்!

Pagetamil

மோடியின் இலங்கை வருகை: புதிய காட்சிகளும் கவனிக்க வேண்டிய யதார்த்தங்களும்

Pagetamil

குனிந்து காட்டிய அநாகரிகம்… வட்டுக்கோட்டை பொலிசாரிடமிருந்து பொதுமக்களை காப்பாற்றுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!