Pagetamil
உலகம்

எலிசபெத் மகாராணியின் கணவர், இளவரசர் பிலிப் காலமானார்!

பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர், இளவசர் பிலிப் (99) காலமாகியுள்ளார்.

விண்ட்சர் கோட்டையில் இன்று காலை காலமானார் என்று ராணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று மற்றும் இதய அறுவை சிகிச்சைக்காக 28 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்த இளவரசர், வீடு திரும்பி மூன்று வாரங்களுக்குப் பிறகு காலமாகியுள்ளார்.

 

இதையும் படியுங்கள்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகுவதாக ஹங்கேரி அறிவிப்பு!

Pagetamil

ட்ரம்பின் “விடுதலை தின” வரிகள் அறிவிப்பு: சுண்டங்காய் சைஸ் இலங்கைக்கு இவ்வளவு பெரிய வரியா?

Pagetamil

கழிப்பறையில் வாழும் சீன யுவதி

Pagetamil

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1000ஐ கடந்தது!

Pagetamil

ட்ரம்ப்- புடின் தொலைபேசி உரையாடல்: 30 நாள் எரிசக்தி கட்டமைப்புக்கள் மீதான தாக்குதல் நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒப்புதல்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!