29.3 C
Jaffna
April 14, 2025
Pagetamil
இலங்கை

வடக்கில் இன்று 19 பேருக்கு கொரோனா தொற்று!

வடமாகாணத்தில் இன்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று வட மாகாணத்தில் 422 பேரின் பிசிஆர்மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 13 பேரும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும் தொற்றிற்குள்ளாகினர்.

யாழ் மாவட்டத்தில், சிறைச்சாலையில் இருந்து 7 பேரும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த ஆடைத் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் மையத்தில் 5 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதையும் படியுங்கள்

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவு வெளியாவதில் மாற்றம்!

Pagetamil

கூரை சூரிய மின்சக்தி அமைப்பு வைத்திருப்பவர்களிற்கு மின்சாரசபையின் அறிவிப்பு!

Pagetamil

ஜேவிபி வேறு… என்.பி.பி வேறாம்; ஜேவிபிக்கு கிடைத்த யாழ்ப்பாண காமராஜரின் உலகமகா உருட்டு!

Pagetamil

ஊழலற்ற உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்க சங்கிற்கு வாக்களியுங்கள்: சந்திரகுமார் வேண்டுகோள்

Pagetamil

யாழில் சர்ச்சைக்கு பதிலளிக்காமல் நழுவிச் சென்ற அமைச்சர்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!