வத்தளையில் துப்பாக்கிச்சூடு!

Date:

இன்று பிற்பகல் வத்தளை நகரத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், ஒரு காரை பின்தொடர்ந்து கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடந்தது.

3 முறை துப்பாக்கிச்சூடு நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

பின்னர், கார் பேலியகொட பக்கமாக தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்