மகாவம்ச ஓலைச்சுவடியை உலக பாரம்பரியமாக அறிவிக்கிறது யுனஸ்கோ!

Date:

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க மகாவாச பனை ஓலைச் சுவடியை உலக பாரம்பரியமாக பெயரிட யுனெஸ்கோ முடிவு செய்துள்ளது.

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் உபுல் திசனாயக்க, இதனை தெரிவித்துள்ளார்.

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சேகரிப்பில் கிட்டத்தட்ட 800,000 புத்தகங்கள் மற்றும் 2,500 அரிய பனை ஓலைச் சுவடிகள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் மிகப் பழமையான பனை ஓலைச்சுவடியாக கருதப்படும், விசுத்திமக திக்கவும் சேகரிப்பில் உள்ளது என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போர் இழப்பீட்டை பெற்ற பின்னரே ஹோர்முஸ் திறக்கப்படும்: ஈரான் அழுங்குப்பிடி!

ஈரானிய ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் தொடர்புப் பிரிவு துணை அதிகாரியான சையத்...

லாஃப்ஸ் எரிவாயு விலையும் உயர்ந்தது!

இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயு...

லிட்ரோ எரிவாயு விலைகள் எகிறின!

தொடர்ந்து நடைபெற்று வரும் சர்வதேச மோதல் காரணமாக அதிகரித்து வரும் உலகளாவிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்