30.5 C
Jaffna
April 13, 2025
Pagetamil
இலங்கை

பெண் அதிகாரிகளிற்கு அநீதியில்லை!

பெண் காவல்துறை அதிகாரிகளிடம் தவறாக நடந்துகொள்வது மற்றும் அநீதி இழைத்த குற்றச்சாட்டுகளை பொலிஸ் தலைமையகம் மறுத்துள்ளது.

கடந்த வாரம் சமூக ஊடகங்களில் பரவிய பல்வேறு பதிவுகள் குறித்து பொலிஸ் ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது,

இலங்கை காவல்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிகளின் உரிமைகளை மீறும் வகையில் செயல்பட்டுள்ளது, அவர்களில் சிலர் தனிப்பட்ட பழிவாங்கும் செயல்களுக்கு உட்பட்டுள்ளனர் என சமூக ஊடக பதிவுகளில் விமர்சிக்கப்பட்டிருந்தது.

இதற்கு விளக்கமளித்துள்ள அந்த அறிக்கையில், குடும்ப பிரிவுகளில் தாய்மார்கள் மற்றும் மனைவியாக தங்கள் பங்கை சமரசம் செய்யாமல் பெண்கள் அதிகாரிகளுக்கு தங்கள் கடமைகளைச் செய்வதில் இலங்கை காவல்துறை தொடர்ந்து தேவையான வசதிகளை வழங்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவு வெளியாவதில் மாற்றம்!

Pagetamil

கூரை சூரிய மின்சக்தி அமைப்பு வைத்திருப்பவர்களிற்கு மின்சாரசபையின் அறிவிப்பு!

Pagetamil

ஜேவிபி வேறு… என்.பி.பி வேறாம்; ஜேவிபிக்கு கிடைத்த யாழ்ப்பாண காமராஜரின் உலகமகா உருட்டு!

Pagetamil

ஊழலற்ற உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்க சங்கிற்கு வாக்களியுங்கள்: சந்திரகுமார் வேண்டுகோள்

Pagetamil

யாழில் சர்ச்சைக்கு பதிலளிக்காமல் நழுவிச் சென்ற அமைச்சர்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!