கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு சொகுசு பஸ்ஸில் சென்ற 3 பேருக்கு கொரோனா!

Date:

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு  சென்ற சொகுசு பேருந்துகளில் அனுமதியின்றி பயணித்தவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொழும்பிலிலுந்து மட்டக்களப்பிற்கு 3 சொகுசு பேருந்துகளில் பயணித்தவர்கள் இன்று ஏறாவூர் பொலிஸ் பிரிவில் வழிமறிக்கப்பட்டனர். பேருந்துகளில் 49 பேர் பயணித்தனர்.

அவர்களிடம் மாகாணங்களிற்கிடையில் பணிப்பதற்கான எந்த ஆவணங்களும் இருக்கவில்லை. அவர்களிடம் நடத்தப்பட்ட அன்ரிஜன் சோதனையில் 3 பேருக்கு தொற்று உறுதியானது.

அவர்கள் கரடியனாறு சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டனர். ஏனையவர்கள் பரிசோதனையின் பின் வீடுகளிற்கு அனுப்பப்பட்டனர்.

சொகுசு பேருந்து நடத்துனர், சாரதிகள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்