‘காதலித்து ஏமாற்றும் பெண்களிற்கு மரணமே தண்டனை… 14 வருடத்தில் வெளியே வந்துவிடுவேனே’: இளம்பெண்ணை கழுத்தறுத்து கொன்ற கொடூர காதலனின் பதற வைக்கும் வாக்குமூலம்!
காதலிக்க மறுத்த யுவதியை கழுத்தறுத்த காதல் வெறியன், “14 வருடத்தில் வெளியில் வந்து விடுவேன்தானே“ என தெரிவித்து பொலிசாரையும் திகைக்க வைத்துள்ளான். கேரளா, பனூரில் 23 வயதான விஷ்ணுபிரியா என்ற 23 வயதான யுவதி...