நாங்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை!
பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியானதை தொடர்ந்து தொழிலதிபர் திருக்குமார் நடேசன் மற்றும் அவரது மனைவி நிருபமா ராஜபக்ச ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறி. தெரியாத இடத்திற்கு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளை அவர்கள் மறுத்துள்ளனர்....