3 ஓரினச்சேர்க்கையாளர்களிற்கு எதிரான வழக்கை நிராகரித்த கொழும்பு பிரதான நீதவான்!
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட மூன்று ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு பிரதான நீதவான் நிராகரித்துள்ளார். இந்த வழக்கை தொடர மாட்டார் என பொலிஸாருக்கு அறிவித்து சட்டமா அதிபர் கடிதம் எழுதியதன் அடிப்படையிலேயே இந்த...