UPDATE: அரசுக்கு ரூ.2 மில்லியன் இழப்பீடு வழங்க சுவிஸ் தூதரக பணியாளருக்கு உத்தரவு!
அரசாங்கத்தை சங்கடப்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் சுவிஸ் தூதரகப் பணியாளர் கார்னியர் பன்னிஸ்டருக்கு 15 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது....