தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 42 வயதான ரஷ்ய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த பஸ்ஸின் சாரதியின் நித்திரை மயக்கத்தால் அதே திசையில் பயணித்த லொறியின் பின்புறம்...
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள காலி முகத்திடல் போராட்ட தளத்தில் பொலிஸாரும் படையினரும் சென்று ஆர்ப்பாட்டக்காரர்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தியதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலகத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சில கூடாரங்கள்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை இடைக்கால ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டிலிருந்து தப்பிச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனது பதவிவிலகல் கடிதத்தைசபாநாயகருக்கு நேற்று இரவு மின்னஞ்சல்...
மொரட்டுவ மாநகர சபையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் போராட்டம் இடம்பெற்று வருகிறது. மரத் தொழிலில் ஈடுபடுபவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வில்லோரவத்தை மரக் கூட்டுத்தாபனத்தில் இருந்து மொரட்டுவை மாநகர சபைக்கு பேரணியாக சென்று, அங்கு...
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் ரூ.4,199 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 5 கிலோ சிலிண்டர் ரூ.1,680 ஆகவும், 2...
நாடு முழுவதும் இன்று பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோது இன்று (25) பொதுமக்களில் பலர் நடந்து கொள்ளும் விதம் மகிழ்ச்சியாக இல்லையென தெரிவித்துள்ளார் இராணுவத்.தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா. இன்றைய தளர்வை பலர் தவறாக பயன்படுத்தியதாக...