இன்று சிஐடியில் முன்னிலையாகும் அருட்தந்தை சிறில் காமினி!
இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவை, இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது....