400 மீ. தடைதாண்டல் தேசிய சம்பியன் மதுஷானி உயிரை மாய்த்தார்!
இலங்கை மகளிருக்கான 400 மீற்றர் தடைதாண்டல் சம்பியனான கௌசல்யா மதுஷானி காலமானார். 26 வயதான மதுஷானி தும்மலசூரியவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தியகம மஹிந்த ராஜபக்ஷ ஸ்டேடியத்தில்...