Pagetamil

Tag : Jacqueline Fernandez’

இந்தியா

‘சன் ரிவி ஓனர்… ஜெயலலிதாவின் மருமகன் என கூறி விளையாடி விட்டார்; என் வாழ்க்கையே நரகமாகி விட்டது’: இலங்கை அழகி நீதிமன்றத்தில் கதறல்!

Pagetamil
குற்றவாளி சுகேஷ் சந்திரசேகர் “என் உணர்ச்சிகளுடன் விளையாடி, “என் வாழ்க்கையை நரகமாக்கினார்” என்று பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் டெல்லியின் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். பெர்னாண்டஸ், அந்த அறிக்கையில், சந்திரசேகர்...
இந்தியா

சுகேஷின் குற்றங்களை தெரிந்தும் பண மோகத்திலேயே இலங்கை நடிகை ஜாக்குலின் காதலித்தார்; பணமும் கறந்துள்ளார்: குற்றப்பத்திரிகையில் தகவல்!

Pagetamil
சுகேஷ் சந்திரசேகரின் குற்ற வரலாறுகளை தெரிந்தே நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவருடன் பழகினார் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர்,...
இந்தியா

மோசடிப் பணம் என தெரிந்தே ஜாக்குலின் பங்குதாரராக இருந்தார்: நீதிமன்றத்தில் தகவல்!

Pagetamil
இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மிரட்டி பணம் பறிப்பவர் என்பதை தெரிந்த பின்னரும், அவருடன் ஜாக்குலின் உறவில் இருந்தார், மோசடி பணத்தின் பங்கு தாரராக இருந்தார் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர்...
இந்தியா

சன் ரிவி ஓனர் என நம்பி காதலில் விழுந்த இலங்கை நடிகையின் நிலை: மோசடி வழக்கில் குற்றவாளியாக இணைப்பு!

Pagetamil
சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் இலங்கையை சேர்ந்த பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தின் துணை குற்றப்பத்திரிகையில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இன்று...
இந்தியா

நான் தான் சன் ரிவி ஓனர்; இலங்கை நடிகையை மடக்கிய பலே கில்லாடி: ஹெலிகொப்டர், சொகுசு கார் பரிசுமளித்தார்!

Pagetamil
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். அரசியல் செல்வாக்கு தனக்கு உள்ளதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஏற்கெனவே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தினகரன்...
இந்தியா

நான் அவனில்லை பாணியில் ஏமாந்தாரா இலங்கை நடிகை?: பூனைக்குட்டி விவகாரத்தால் விமான நிலையத்தில் திருப்பி விடப்பட்டார்!

Pagetamil
இந்தியாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்ட நடிகை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் தொடர்பான இலஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர்....