ஈரானில் பொலிஸ் காவலில் இளம் பெண் இறந்ததற்கு எதிராக போராட்டங்கள் தொடர்கின்றன. நேற்று, வியாழனன்று ஈரான் முழுவதும் பல நகரங்களில் போராட்டங்கள் தொடர்ந்தன. இரண்டு வார ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 83 பேர் கொல்லப்பட்டதாகக் மனித உரிமைகள்...
ஈரானிய ஜனாதிபதி தேர்தலில் அந்த நாட்டு பிரதம நீதியரசர் இப்ராஹிம் ரைசி வெற்றி பெற்றுள்ளார். இதுவரை கணக்கிடப்பட்ட வாக்குகளில் 62 சதவீதத்தை அவர் பெற்றதையடுத்து, அவரது போட்டியாளர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டனர்.
இதை தொடர்ந்து,...
நாடான்ஸ் அணு உலை விபத்துக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
நாடான்ஸ் ஆலையின் ஒரு பகுதியில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டது. இதுகுறித்து ஈரான்...