ஊழலை முடிவுக்கு கொண்டு வாருங்கள்; திருடப்பட்ட சொத்துக்களை மீட்கும் நடவடிக்கையெடுங்கள்: ரணிலுக்கு அதிர்ச்சி வைத்தியமளித்த மனித உரிமைகள் கண்காணிப்பகம்!
இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அனைத்து இலங்கையர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தனது நிர்வாகம் மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. பல...