14 வயது சிறுமிக்கு போதை ஊசியேற்றி பாலியல் சித்திரவதை!
இளம் பெண்ணொருவரால் கடத்தப்பட்ட 14 வயது சிறுமிக்கு ஹெரோயின் ஊசி ஏற்றப்பட்டு ஒரு மாதமாக தடுத்து வைக்கப்பட்டு, பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டு, சித்திரவதைக்குள்ளாகியுள்ளார். இது தொடர்பான குற்றச்சாட்டில் 24 வயதான இளம் பெண்ணொருவர் கைதாகியுள்ளார். அவுஸ்திரேலியாவின்...