ஜனாதிபதி கோட்டாபயவின் பேஸ்புக்கில் பிறர் கருத்திடுவது தடுக்கப்பட்டுள்ளது!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில், கருத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று இரவு முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட ஜனாதிபதி ராஜபக்ஷவின் முகநூல் பதிவுகளில் பயனர்கள் கருத்துக்களை வெளியிட முடியவில்லை. “நான்...