மாணவனின் மரணம் குறித்த விசாரணைக்காக மாலைதீவு பொலிசும் வந்தது!
தெஹிவளை கடற்கரையில் மாலத்தீவு மாணவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள, மாலைதீவு பொலிஸ் குழுவொன்றும் இலங்கை வந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் கொழும்பில் தங்கியிருந்து வர்த்தக முகாமைத்துவ உயர்கல்வி கற்று...