பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான 8 பேருக்கு வவுனியா நீதிமன்றம் பிணை!
குண்டுகளை தம் வசம் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் 2019 ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று (07.02) பிணை வழங்கியுள்ளது. 2019 ஜனவரி மாதம் 5 ஆம்...