29.7 C
Jaffna
April 19, 2024

Tag : ரூபின்ஸ் வைத்தியசாலை

இலங்கை

யாழில் பெண்ணின் வயிற்றுக்குள் துணித்துண்டு வைத்து தைக்கப்பட்ட விவகாரம்: வைத்தியர்களின் அசண்டையே பெண்ணின் மரணத்திற்கு காரணம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Pagetamil
பெண்ணின் வயிற்றிற்குள் மருந்து கட்டும் துண்டை வைத்து தைத்த விவகாரத்தில், சத்திரசிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்களின் கவனக்குறைவினாலேயே மரணம் நிகழ்ந்ததாக பருத்தித்துறை நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்த சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு...
இலங்கை

வயிற்றில் துணி வைத்து தைக்கப்பட்டதால் பெண் மரணம்: சத்திரசிகிச்சைக்கு 3 இலட்சம் அறிவீடு; வைத்தியர் உள்ளிட்டவர்களை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு!

Pagetamil
பெண்ணின் வயிற்றிற்குள் மருந்து கட்டும் துண்டை வைத்து தைத்த விவகாரத்தில், சத்திரசிகிச்சை மேற்கொண்ட பெண் வைத்தியர் உள்ளிட்டவர்களை மன்றில் முன்னிலையாகுமாறு பருத்தித்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். நெல்லியடியிலுள்ள ரூபின்ஸ் வைத்தியசாலையில், மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையிலேயே இந்த விபரீதம்...