ராஜீவ் கொலைவழக்கு: மகனுக்கு பரோல் கோரி அமைச்சரை சந்தித்த ரவிச்சந்திரன் தாய்
முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் ரவி என்ற ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது தாய் ராஜேஸ்வரி திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவிடம்...