முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு கொழும்பில் அஞ்சலி: சிங்கள இனவாதிகள் புகுந்து குழப்பம்!
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 14 வருட நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை கொழும்பு பொரளைப் பகுதியில் நடைபெற்றபோது, இனவாத சிங்கள அமைப்பு இடையூறு செய்தது. இன்று காலை 10.30 மணிக்கு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது....