இலங்கை பாதுகாப்புதுறையை சேர்ந்த இருவருக்கு அமெரிக்கா தடை!
மனித உரிமைகள் விவகாரத்தில் சிக்கிய இலங்கை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த இரண்டு நபர்களிற்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது. 11 மாணவர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் மிருசுவிலில் 8 தமிழர்களை...