ஜெனீவா கடித விவகாரம்: சத்தியலிங்கத்தின் விளக்கம் கோரும் கடிதத்திற்கு பதிலளிக்க தேவையில்லை!
இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளரால அனுப்பப்பட்ட விளக்கம் கோரும் கடிதத்திற்கு பதில் அனுப்ப தேவையில்லையென கட்சியின் உயர்மட்டத்தினால் அறிவிக்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை தமிழ் அரசு...