புலிகள் மீதான போர்க்குற்ற விசாரணையை ஆதரிக்காதவர்களிடம் விளக்கம் கோரவுள்ள தமிழ் அரசு கட்சி!
தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்களை சுட்டிக்காட்டி இலங்கை தமிழ் அரசு கட்சியினால், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிய கடிதத்துடன் உடன்படாமல், தனியாக கடிதம் அனுப்ப முயற்சித்த உறுப்பினர்களிடம் இலங்கை தமிழ் அரசு கட்சி...