30.7 C
Jaffna
March 29, 2024

Tag : பொதுமக்கள் போராட்டம்

இலங்கை

யாழ் மாநகரசபை கழிவுகளை கல்லுண்டாயில் கொட்டுவதற்கு எதிர்ப்பு: உழவு இயந்திரங்களை வழிமறித்து போராட்டம்!

Pagetamil
யாழ் மாநகரசபை பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகளை கல்லுண்டாயில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கல்லூண்டாய் வைரவவர் கோவிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். யாழ்ப்பாணம்...
முக்கியச் செய்திகள்

ரம்புக்கனை சம்பவம்: ‘பொலிசாரே முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தனர்’; நேரில் கண்டவர்கள் சாட்சியம்!

Pagetamil
‘சம்பவ இடத்தில் இருந்த மூத்த அதிகாரி ‘கண்ணீர்ப்புகை’ என்றார். முச்சக்கரவண்டியில் மறைந்திருந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். அதே சமயம் மூத்த அதிகாரி, “இது வேலை செய்யாது, சுட்டுக் கொல்லுங்கள்”...
இலங்கை

மிரிஹானவில் கைதானவர்களிற்காக ஆஜராக சட்டத்தரணிகள் மன்றம் தீர்மானம்!

Pagetamil
நேற்று மாலை மிரிஹான கலவரத்தைத் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 45 நபர்களுக்கு உதவ மக்களுக்கான சட்டத்தரணிகள் மன்றம் தீர்மானித்துள்ளது. சமூக பிரச்சனைகளுக்காக நிலைப்பாட்டை எடுக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கண்டனம் தெரிவிப்பதாக...
இலங்கை

பருத்தித்துறையில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது!

Pagetamil
வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் இராணுவத்திற்கு காணி சுவீகரிப்பதற்கான நில அளவை முயற்சி, பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமிற்கென 4 ஏக்கர் தனியார்...